அமெரிக்காவின் தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு!
United States of America
By Sundaresan
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
வெஸ்டாவியா ஹில்ஸ் நகரில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நேற்றிரவு உணவு விருந்து நடைபெற்ற போது, உள்ளே புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், இருவர் உயிரிழந்ததாகவும் மற்றொரு நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US