இங்கிலாந்திற்கு படையெடுத்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள்
Refugee
London
United Kingdom
By Sulokshi
2022 ஆம் ஆண்டில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து, ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து இங்கிலாந்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அதேவேளை இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டு 17,000 ஆக இருந்தது. அவர்கள் 45,756 பேர் சிறிய படகுகளில் ஆபத்தான கடல் பாதைகளைக் கடந்து வந்துள்ளனர்.
கடந்த மாதம், ஆங்கிலக் கால்வாயின் உறைபனி வெப்பநிலையில் புலம்பெயர்ந்தோர் நிரம்பிய சிறிய படகு கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் மீன்பிடி படகுகள் மூலம் சுமார் 43 பேர் குளிர்ந்த நீரில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US