ஒன்ராறியோ அரசின் முடிவால் அதிருப்தியில் பார் மற்றும் உணவாக உரிமையாளர்கள்
ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பார் மற்றும் உணவகங்கள் அனைத்தும் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் கடும் அதிருப்திக்கு தள்ளப்பட்டனர்.
மேலும் விளையாட்டு ,உடற்பயிற்சி கூடம்,திரையரங்குகள்,கச்சேரி அரங்கங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் முழுமையான தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மற்றும் அனுமதி வழங்கி ஒன்ராறியோ அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இது குறித்த ஒன்ராறியோ சுகாதார அமைச்சின் செய்தி தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா ஹில்கேனே கூறியதாவது, உணவகங்கள் மேட்டரும் பார் போன்ற பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் அளவில் தான் அனுமதி வழங்க முடியும் என தெரிவித்தகர்.