500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பிய கூகுள் நிறுவனத்தின் CEO!
கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பாலியல் தொல்லை குறித்து கடிதம் எழுதி உள்ளனர்.
கூகுள் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
அதில், கூகுள் நிறுவனம் பெண்களை துன்புறுத்துபவர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு, பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
அதில், கூகுள் நிறுவனம் பெண்களை துன்புறுத்துபவர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு, பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.