நீரில் மூழ்கிய நகரங்கள்: தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை!
Death
China
Flood
Rain
Cites
By Shankar
மத்திய சீனாவில் பெய்த கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை கடந்த 1000 வருஷத்தில் இல்லாத வகையில் ஒரே நாளில் பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கனமழையால் ஹெனான் மாவட்டத்திலுள்ள பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி இதில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இதற்கிடையே வெள்ளம் சூழ்ந்த இடங்களிலிருந்து 3.76 லட்சம் பேர் பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US