சிட்னியில் உச்சமடையும் கொரோனா; அவசரநிலை அறிவிப்பு
Corona
delta
culminating
Sydney
New South Wales
By Sulokshi
4 years ago

Sulokshi
Report
Report this article
ஆஸ்திரேலிய சிட்னியில் பரவிவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசாங்கம் அவசரநிலையை அறிவித்துள்ளது.
டெல்டா வகை கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட ஒரு மாதக்கால ஊரடங்கு தொற்று பரவலைத் தடுக்க உதவவில்லை என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொற்றைப் பரவலைக் குறைக்க தங்கள் மாநிலத்துக்கு தடுப்பூசிகளை அதிகம் வழங்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் கோரியுள்ளது.
அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 136 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த ஒரு நாள் தொற்று எண்ணிக்கை சமீப நாட்களில் ஏற்பட்டதை விட மிக அதிகம் எனவும் கூறப்படுகின்றது.
11 நிமிடங்கள் முன்
27 நிமிடங்கள் முன்
10 நிமிடங்கள் முன்
29 நிமிடங்கள் முன்
34 நிமிடங்கள் முன்
3 நிமிடங்கள் முன்
23 நிமிடங்கள் முன்
25 நிமிடங்கள் முன்
19 நிமிடங்கள் முன்
34 நிமிடங்கள் முன்
18 நிமிடங்கள் முன்
19 நிமிடங்கள் முன்
23 நிமிடங்கள் முன்
23 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US