பெண்கள் நடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த நாடு
ஈரான் அரசு தொலைக்காட்சியில் நடிக்கும் பெண்களுக்கான சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இசுலாம் மதத்தை சேர்ந்த பலர் ஈரான் நாட்டில் வசித்து வருகின்றனர். இதனிடையே அங்கு தொலைக்கதி தொடர்களில் நடிக்கும் பெண்களுக்கென புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பெங்கால் யாரும் சிகப்பு நிற உணவனுங்களை உண்ணக்கூடாது. கட்டாயமாக கைகளில் உறைகளை அணிய வேண்டும். ஆண்கள் பெண்களுக்கு தேநீர் கொடுப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெறக்கூடாது.
மேலும் பீட்ஸா, சாண்ட்விச்போன்ற உணவுகள் பெண்கள் சாப்பிடுவதுபோன்ற காட்சிகள் இடம்பெற கூடாது. முக்கியமாக பாலுணர்வை தூண்டும் வகையில் காட்சிகள் அமைக்க கூடாது.
இந்த விதிகளை மீறுவோருக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அன்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.