ஒன்ராறியோவில் ஆபத்தான நிலை உருவாகலாம்: ஆய்வில் வெளியான தகவல்!
Dangerous situation can develop in Ontario
Study information
By Vasanth
ஒன்ராறியோவில் வரும் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றினால் தினமும் 6000 பேர் வரை பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் தொடக்கத்தில் நாளாந்த தொற்று 5800 வரை இருக்கலாம் என்றும் அது 8000 வரை அதிகாரிக்கலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையை சமாளிக்க அரசாங்கம் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US