லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!
Sri Lankan Peoples
Migrant workers in Sri Lanka
Lebanon
Migrant Workers
Foreign Employment Bureau
By Shankar
8 months ago

Shankar
Report
Report this article
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் லெபனானுக்கு வேலைக்காகச் சென்ற இலங்கையர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கால அவகாசம் எதிர்வரும் 08-01-2025ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்வதன் மூலம் தங்கள் நிலையை சரிசெய்து கொள்ள முடியுமென வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US