கோட்டாபயவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை
Gotabaya Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
Sagara Kariyawasam
By Steephen
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய இலங்கை பிரஜை என்பதால் நாட்டுக்கு வர உரிமையுள்ளது
இலங்கையின் பிரஜை என்ற காரணத்தினால், கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டுக்குள் வர உரிமையும் இயலுமையும் உள்ளது.
அவர் இலங்கைக்கு வருவார் என நம்புகிறோம். கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன ஊடாக அரசியலில் ஈடுபட விரும்பினால், அவரை வரவேற்க தயாராக இருப்பதாகவும் காரியவசம் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் விசா அனுமதிக்காலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவடைய உள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US