அமெரிக்காவின் முக்கிய அமைப்பின் இயக்குநராக இந்திய வம்சாவளி சேர்ந்தவர் நியமனம்!
Donald Trump
United States of America
Indian Origin
By Shankar
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.(FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல் Kash Pramod Patel என்பவரை டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"காஷ்யப் பிரமோத் வினோத் "காஷ்" படேல் ஒரு சிறந்த வழக்கறிஞர் மற்றும் புலனாய்வு அதிகாரி ஆவார்.
'அமெரிக்காவிற்கு முன்னுரிமை' என்பதை தனது கொள்கையாக கொண்ட அவர், ஊழலை எதிர்த்தும், நீதியை காக்கவும், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் உழைத்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது எப்.பி.ஐ. அதிகாரியாக இருக்கும் கிறிஸ்டோபர் ரே, கடந்த 2017-ஆம் ஆண்டு டிரம்ப்பால் நியமனம் செய்யப்பட்டவர் ஆவார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US