ஒன்றாரியோவில் அவசரமாக வீடுகளிலிருந்து அகற்றப்பட்ட பழங்குடியின மக்கள் ?
Canada Mirror
By Kamal
ஒன்றாரியோவில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் தங்களது வீடுகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
வெள்ள அனர்த்தம் காரணமாக இவ்வாறு பழங்குடியின மக்கள் தங்களது வீடுகளிலிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு ஒன்றாரியோவில் வாழ்ந்து வரும் இரண்டு பழங்குடியின சமூகத்தினர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காஸச்வான் மற்றும் போர்ட் அல்பானி ஆகிய பழங்குடியின மக்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ள அனர்த்தம் காரணமாக வெளியேற்றயப்பட்ட பழங்குடியின மக்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US