ஜப்பானிய கடலுக்குள் அத்துமீறி நுழைந்த சீன ரோந்து கப்பல்கள்
island
china
japan
ship
By Sulokshi
சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளைச் சுற்றியுள்ள ஜப்பானிய கடலுக்குள் நான்கு சீன ரோந்து கப்பல்கள் நுழைந்ததாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த கப்பல்களில் ஒன்றில் தானியங்கி பீரங்கி பொருத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜப்பானின் பிராந்திய நீரின் ஒரு பகுதிக்குள் 30 ஆவது முறையாக சீனக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக கியோடோ செய்திச் சேவை உறுதிபடுத்தியுள்ளது.
அத்துடன் சமீபத்திய ஆண்டுகளில் பீஜிங்கின் இந் நடவடிக்கை காரணமாக டோக்கியோ கவலைகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை பீஜிங், அது சீன பிரதேசம் என்றே கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US