கனடாவில் ஓரினச் சேர்க்கை பெண்களின் திருமணம்; பெண் சட்டத்தரணி கைது
marriage
girls
arrested
women
lawyer
By Sulokshi
கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உமாநந்தினியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டொரன்டோவைச் சேர்ந்த 47 வயதான உமாநந்தினி நிசாநாதன் (Umananthini Nishanathan) எனும் பெண்ணை ஒக்டோர் முதலாம் திகதி தாம் கைது செய்துள்ளதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் 16 ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆஜராகுவார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர்களான இரு தமிழ் பெண்களின் திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US