இந்தியா நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது; ரூ.135 கோடி உதவிகள் வழங்கும் சுந்தர் பிச்சை
india
corona
Sunder
135 crore
By Sulokshi
இந்தியாவில் கொரோனா நிலைமை மோசமடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை(Cuntar piccai) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கூகுள் நிறுவனமும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவுக்கும், யூனிசெப்புக்கும் (India, UNICEF)வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிதியுதவி மருத்துவ உதவிகள், அதிக தொற்று அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கொரோனா விழிப்புணர்வு குறித்த முக்கிய தகவல்களை பகிரவும் நிதி பயன்படுத்தப்படும் எனவும் சுந்தர் பிச்சை(Cuntar piccai) தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US