செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி...புகார் அளித்த பெற்றோர்
அமெரிக்காவில் வருடந்தோறும் செலுத்தப்படும் காய்ச்சலுக்கான ஊசிக்கு பதிலாக இரு சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இந்த சமத்துவம் இண்டியான மாகாணத்தில் உள்ள வால்க்ரீன்ஸ் பகுதியில் உள்ள மருதகத்திற்கு வந்த சிறுவர்களுக்கே ஆண்டுதோறும் செலுத்ததும் தடுப்பூசி பெற வருகை தந்துள்ளனர்.ஆனால் அவர்களுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது குறித்து சிறுவர்களின் பெற்றோரார் கூறுகையில்,
ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படும் காய்ச்சலுக்கான தடுப்பூசிக்காக எங்களது பிள்ளைகள் 4 பேரும் சென்றார்கள். ஏதோ குழப்பம் ஏற்பட்டு எங்களது இரு பிள்ளைகளுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும் 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படாத நிலையில் இந்த நிகழ்வு அரகேரியுள்ளது. அதுமட்டுமின்றி காரோண தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறுவர்களும் தற்போது அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.