யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணன் கைதுக்கு கரி ஆனந்தசங்கரி கண்டனம்
srilanka
manivannan
kari anandasangari
By Vasanth
கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கனேடிய அரசின் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பணம் மேயர் கைது செய்யப்பட்டமைக்கு தனது கடுமையான கண்டனத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிடுகையில்,
தமிழ் சமூகத்தை சார்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கரி ஆனந்தசங்கரி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US