மடிக்கணினி வெடித்து பயங்கர விபத்து... இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!
Pakistan
By Shankar
மடிக்கணினி ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வீட்டிலிருந்த 6 வயது சிறுமியும் 9 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த விபத்தில் 2 பெண்களும் மற்றும் 03 முதல் 09 வயதுக்குட்பட்ட 05 சிறுவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US