ஆக்ரோஷமாக தாக்கிய மின்னல்... திடீரென்னு சுருண்டு விழுந்த 4 பேரும் உயிர் பிழைத்த திகில் காட்சி
lightning
struck
aggressively
4 people
By Vasanth
டெல்லியை அடுத்த குருகிராமில் மின்னல் தாக்கி 4 பேர் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு தோட்டக்கலை ஊழியர்கள் மரத்திற்கு அடியில் இருக்கும் போது மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது நான்கு பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் அருகில் உள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US