கனேடிய மாகாணமொன்றில் மரம் விழுந்ததால் பரிதாபமாக பலியான உயிர்: காரணம் குறித்து விசாரிக்கும் பொலிசார்
Canada
Police
investigation
By Balamanuvelan
கனடாவின் ஒன்ராறியோவில், 64 வயதுள்ள ஒருவர் மீது திடீரென மரம் ஒன்று விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சனிக்கிழமை மாலை தீயணைப்பு வீரர்களுக்கு Rockport என்ற இடத்தில் ஒருவர் மீது மரம் ஒன்று விழுந்துவிட்டதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், மரத்துக்கு அடியில் நசுங்கிக் கிடப்பதைக் கண்டு அவரை மீட்ட நிலையில், அவரது உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு சற்று முன்புதான் அப்பகுதியில் புயல் அடித்த நிலையில், அதனால் மரம் விழுந்திருக்கலாமா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
Rockport என்ற இடம் Ottawaவுக்கு தெற்கே 110 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US