சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர் வழுக்கி விழுந்து மரணம்
சுவிட்சர்லாந்திலிருந்து திங்கட்கிழமை (8) யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் வயது 55 நபரே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் திங்கட்கிழமை (8) சுவிஸிலிருந்து நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள தாயாரின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (9) காலை குளியலறையில் குளிக்கச் சென்றவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தாயாரை கான்வாவ்த்தை மகன் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.