திருமணத்திற்கு அழைக்கவில்லை; ஈவிரக்கமின்றி மகளையும் மருமகனையும் சுட்டுக்கொலை செய்த நபர்!
Killed
Daughter
Father
Court
Double life sentence
Court of Victoria
By Sulokshi
அவுஸ்திரேலியாவில் இரு வருடங்களுக்கு முன்னர், தனது மகளையும் மருமகனையும் கொலை செய்த ஒருவருக்கு விக்ரோறியா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
Osman Shaptafaj என்ற 57 வயது நபர், மகளின் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்பதற்காக மகளையும் மருமகனையும் சுட்டுப்படுகொலை செய்திருந்தார்.
அந்த கொலையின் பின்னர், அவர் தன்னைதானே இரு தடவைகள் சுட்டுக்கொண்டதனால் கொலையாளியின் வலது கண்ணிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் கொலையாளி தனது ஆயுள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டுமென்பதற்காக கொலையாளிக்கு 35 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US