அமெரிக்காவில் ஊழியா்களுக்கு கட்டாய தடுப்பூசி - தற்காலிகமாக தடை விதித்த நீதிமன்றம்
covid
vaccine
corona
us
By Kishanthini
அமெரிக்காவில் பெரு நிறுவனங்களின் ஊழியா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதற்கமைய வரும் ஜனவரி 4-ஆம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியா்கள் வாராந்திர கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும்; கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என நூற்றுக்கு மேற்பட்டோா் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அரசு கேட்டு கொண்டது.
தற்போது இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 5-ஆவது வட்ட மேல்முறையிட்டு நீதிமன்றம் தற்காலிகமாக இந்த உத்தரவை நிறுத்திவைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US