உக்ரைனில் போர் பதற்றத்தின் காரணமாக 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்
Russia
People
Ukraine
war
Invasion
Refugee agency
By Independent Writer
ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனில் இருந்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வாடகை வாகனங்கள் மூலமாகவும், நடந்து சென்றும் உக்ரைன் எல்லையை கடந்து ரூமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் அககதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதன்படி 2 நாட்களுக்குள்ளே உயிருக்கு அஞ்சி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருவதாக ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US