பிள்ளைகள் மூவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர தாயார்: நள்ளிரவில் சம்பவம்

New York Crime
By Arbin Sep 15, 2022 02:10 PM GMT
Arbin

Arbin

Report

அமெரிக்காவில் சொந்த பிள்ளைகள் மூவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாயார் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புரூக்ளின் நகரமருகே கோனி தீவில் குறித்த பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. புதன்கிழமை 30 வயதான எரின் மெர்டி என்ற பெண்மணியை கைது செய்த பொலிசார் அவர் மீது மூன்று இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஞாயிறன்று நள்ளிரவு எரின் மெர்டி தொடர்பில் பொலிசாருக்கு குடும்ப உறுப்பினர் ஒருவரால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து என கூறப்பட்டுள்ளது.

பிள்ளைகள் மூவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர தாயார்: நள்ளிரவில் சம்பவம் | Murdering Children Coney Island Mother Charged

இதனையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்த பொலிசார் சுமார் 90 நிமிடங்களுக்கு பின்னர் கோனி தீவில் மயக்கமடைந்த நிலையில், எரின் மெர்டியை மீட்டுள்ளனர்.

ஆனால் அப்போது அவருடன் பிள்ளைகள் காணப்படவில்லை. தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த தேடலில், 2 மைல்கள் தொலைவில் சுமார் 4.30 மணியளவில் பிள்ளைகள் மூவரையும் கண்டுபிடித்துள்ளனர்.

3 மாதமேயான ஆலிவர் பொண்டரேவ், 4 வயது; லிலியானா மெர்டி மற்றும் 7 வயது சகரி மெர்டி ஆகியோரே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டவர்கள்.

பிள்ளைகள் மூவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர தாயார்: நள்ளிரவில் சம்பவம் | Murdering Children Coney Island Mother Charged

மருத்துவமனையில் அவர்கள் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து எரின் மெர்டியிடம் பொலிசார் விசாரித்துள்ளனர். தற்போது கொலை வழக்கு தொடர்பில் எரின் மெர்டி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சொந்த பிள்ளைகளை கொலை செய்ததன் காரணம் தொடர்பில், அவர் இதுவரை தெரிவிக்கவில்லை என்றே பொலிஸ் தரப்பு கூறியுள்ளது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US