பிரபல நாட்டின் உணவகத்திற்குள் மர்ம நபர்கள் ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு!
Police
killed
Netherlands
Restaurant
Mysterious
Shoot
McDonald's
Zwolle
By Independent Writer
நெதர்லாந்தின் ஸ்வோல் (Zwolle) நகரில் உள்ள மெக்டொனால்டு உணவகத்திற்குள் மர்ம நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
வாடிக்கையாளர் போன்று உணவகத்திற்குள் நுழைந்த அந்த மர்ம நபர், உணவை ஆர்டர் செய்துவிட்டு மேஜையில் அமர்ந்திருந்தனர்.
பின்னர், எதிரே உணவருந்திக் கொண்டிருந்த இருவரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்கள்.
இதில், படுகாயமடைந்த இருவரும் உணவகத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் உணவகத்தில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US