விண்வெளியில் மிதந்த விண்வெளி வீரர்...காணொளியை வெளியிட்டது நாசா
பூமிக்கு மேல் 410 கிலோ மீட்டர் தொலைவில் விண்வெளி வீரர் ஒருவர் மிதந்த காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.
பூமியிலிருந்து 410 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த ஷேன் கிம்பரோவும், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியை சேர்ந்த தாமஸ் பெஸ்கெட் என்பவரும், விண்வெளி மையத்தில் சூரிய ஒளி தகடுகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் விண்வெளியில் அசால்ட்டாக மிதந்துகொண்டிருக்கும் காட்சியை நாசா வெளியிட்டுள்ளது.
😎 How about that view? 255 miles (410 kilometers) above Earth, @Thom_Astro (suit with red stripes) and @Astro_Kimbrough continue making progress upgrading the @Space_Station's power supply. pic.twitter.com/KLBl4x2Qb9
— NASA (@NASA) June 25, 2021