மெக்சிகோவில் வறண்ட அணையில் தங்கள் உறவினர்களை தேடும் மக்கள்! பகீர் பின்னணி
people
United Nations
Searching
Relatives
Dam
Mexican city
Santiago
By Independent Writer
மெக்சிகோவின் சாண்டியாகோ நகரில் அணை வறண்டதல், காணாமல் போன தங்கள் உறவினர்கள் யாரேனும் அங்கு புதைக்கப்பட்டுள்ளனரா என மக்கள் தேடி வருகின்றனர்.
அதன்படி மெக்சிகோவில் இதுவரை 95,000 பேர் கடத்தப்பட்டு மாயமானதாக ஐக்கிய நாடுகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோ - அமெரிக்கா எல்லை அருகே அமைந்துள்ள சாண்டியாகோ நகர் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பேர் பெற்றது.
இந்நிலையில் அங்கு கடத்தி கொலை செய்யப்படுபவர்களின் உடல்கள் அருகில் உள்ள அணையில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் உறவினர்கள், தற்போது அணை வறண்டதால், அணை படுக்கையை மண் வெட்டியால் தோண்டி ஏதேனும் தென்படுகிறதா எனத் தேடி வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US