நேபாளத்தில் நடந்த பயங்கரமான விமான விபத்துக்கள்!
Plane Crash
Nepal
By Shankar
நேபாளத்தில் சீரற்ற வானிலையாலும், மோசமான நிலப்பரப்புகளுக்கு இடையே ஓடுதளப் பாதை அமைந்துள்ளதாலும் அடிக்கடி விமான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
நேபாளத்தில் இதற்கு முன்பு இடம்பெற்ற விமான விபத்துக்கள் :
- 2012-ம் ஆண்டு மே மாதம் 14-ம் திகதி, பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்ற விமானம் ஜோம்சோம் அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 15 பேர் இறந்தனர்.
- 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருபுவன் சர்வதேச விமான முனையத்தில் சீத்தா ஏர் விமானம் அவசரமாக தரை இறங்கும்போது விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
- 2016-ம் ஆண்டு தாரா விமான நிறுவனத்தின் விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதில் பணியாளர்கள் உள்பட 23 பேர் பலியானார்கள்.
- 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா-பங்களா ஏர் விமானம் திருபுவன் சர்வதேச விமான நிலைய முனையத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 51 பேரும் பலியானார்கள்.
- 2022-ம் ஆண்டு மே மாதம் 29-ம் திகதி முஸ்டாங் மாவட்டத்தில் தாரா விமான நிறுவன விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US