தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை தடை நீடிப்பு; சர்வதேச விமான போக்குவரத்துக்கும் தடை
Prohibition extended till April 30 in Tamil Nadu
Ban on international flights
By Vasanth
தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அத்துடன் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகின்றது.
மேலும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US