உக்ரைனில் கண்ணீரும் இரத்த ஆறுகளும் ஓடுகின்றன; ரஷ்யாவை வன்மையாக கண்டிக்கும் பாப்பரசர்
Russia
Ukraine
War
Pope Francis
Pope
Blood flow
condemns Russia
Rivers of tears
By Sulokshi
உக்ரைன் மோதல், "ஒரு இராணுவ நடவடிக்கை அல்ல, அது ஒரு போர் என தெரிவித்த பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis), "அங்கு கண்ணீர் மற்றும் இரத்த ஆறுகள் ஓடுகின்றன," என குறிப்பிட்டார்.
உக்ரைனின் ராணுவமயமாக்கத்தை இல்லாமல் ஆக்குவதற்காகத் தொடங்கப்பட்ட "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என உக்ரைன் மீதான படையெடுப்பைப் பற்றி வலியுறுத்தும் ரஷ்ய அதிபர் மாளிகையின் அதிகாரபூர்வ கருத்தைக் கண்டிக்கும் வகையில் பாப்பரசரின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
கடந்த வாரம் ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பாப்பரசர் (Pope Francis) வேண்டுகோள் விடுத்ததுடன் , பொதுமக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US