சாலையோரம் உயிரிழந்த யாசகர்; வங்கிக்கணக்கால் பொலிஸார் க்ஷாக்!
தமிழகத்தின் மதுரையில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந் நிலையில் உயிரிழந்த முதியவரின் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருந்தமை பொலிஸாருக்கு அதிச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்ட போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் சில ரூபாய் நோட்டுக்கள் மற்றும் வங்கி பாஸ்புக் இருந்தது.
அதனை ஆய்வு செய்தபோது, உயிரிழந்தவர் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராதா என்பதும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்ததது.
மேலும், அவர் கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு வங்கியில் இருந்து ஒரே தவணையாக 36 லட்சம் ரூபாயை எடுத்துள்ளதும் மீதம் 20 லட்சம் வங்கியில் இருப்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022