உக்ரைனில் பூனைகளுக்கு உணவு வைக்க சென்றவரிடம் ரஷ்யா கொடூர செயல்!
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
By Sundaresan
உக்ரைனின் கார்கீவ் நகரில், தெருக்களில் வசிக்கும் பூனைகளுக்கு உணவு வைக்க சென்ற 2 பேர் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ராக்கெட் ஏவுகணைகளை வீசி நிகழ்த்தப்பட்ட அந்த தாக்குதலில் மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை கண்டு உக்ரைனியர் ஒருவர் கதறி அழும் காட்சி மனதை உறுக்கியுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US