மழையால் வெகுண்டெழுந்த தேள்கள்...500 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Hospital
Bite
Scorpion
By Praveen
எகிப்தில் தேள் கொட்டுக்கு இலக்கான 500 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலைவன தேசமான எகிப்தில் கடந்த சில நாட்களாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அஸ்வான் மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் வீடுகள், வாகனங்கள் நிலையில் அங்கு மறைவிடத்தில் வசித்து வந்த தேள்கள் மக்கள் நடமாடும் பகுதிகளில் சாவகாசமாக உலா வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தேள் கொட்டுக்கு இலக்கான 500க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் ணனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது வரையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US