சிங்கப்பூரில் ஜூன் 1ஆம் திகதி முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
vaccine
corona
students
singapore
By Praveen
சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில், சிங்கப்பூரில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. நாடு முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இதுவரை சுமார் 62 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33-பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US