ரொறன்ரோ பகுதி குடியிருப்பாளர்கள் 6 பேர்களுக்கு சிக்கல்: சட்டவிரோதம் என பொலிஸ்
toronto
police
By Arbin
விக்டோரியா தினத்தை முன்னிட்டு பொதுவெளியில் கூடிய ரொறன்ரோ பகுதி குடியிருப்பாளர்கள் 6 பேர்கள் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மே 22ம் திகதி சுமார் 10.30 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து பொலிசாருக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், 6 பேர் கொண்ட குழு ஒன்று கூடுகையில் ஈடுபட்டுள்ளதை கண்டறிந்தனர்.
அந்த கூடுகையானது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ள பொலிசார், அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப் பதிந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் 6 பேர்களும் நகரத்திற்கு வெளியே இருந்து வந்துள்ளவர்கள் எனவும், விக்டோரியா தினத்தை கொண்டாட வந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US