ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் 16 பேர் பலி
India
Bihar
By Sundaresan
இந்தியாவிலுள்ள பீகாரில் மின்னல் தாக்கியதில் நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் 3 பேரும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் ஜூன் மாதத்தில் மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்திருப்பதாக பீகார் அரசு கூறியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US