புலம்பெயர் தேசத்தில் இலங்கை இளைஞர் மரணம்; பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்
Sri Lankan Peoples
Australia
Death Penalty
World
By Sulokshi
அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை அந்நாடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மருத்துவபரிசோதனைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இளைஞன் வேறு ஒருபகுதியில் நீரில் தவறிவிழுந்திருக்கலாம் என்றும், அவரது உடல் நீரில் அடித்துவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US