கனடாவில் இலங்கை குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: சமீபத்திய தகவல்

Sri Lanka Canada
By Balamanuvelan Jan 20, 2026 08:01 AM GMT
Report

கனடாவில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவர், தனது குடும்பம் முழுவதையும் வன்முறைக்கு இழந்து தவிக்கும் நிலையில், கனடா தரப்பிலிருந்து அவருக்கு ஒரு ஆறுதலளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.

இலங்கையரான தனுஷ்க விக்கிரமசிங்க, அவரது மனைவியான தர்ஷனி ஏகநாயக (35), பிள்ளைகள் இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரனயா விக்ரமசிங்க (3) கெல்லி விக்கிரமசிங்க (2 மாதக்குழந்தை) ஆகியோர், கனடாவின் தலைநகரான Ottawaவிலுள்ள Barrhaven என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வாழ்ந்துவந்தனர். 

கனடாவில் இலங்கை குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: சமீபத்திய தகவல் | Srilankan Family Mudered In Canada Get Residence

கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியபோது, அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் தனுஷ்க. 

ஆனால், டி ஸோய்சா சரியாக படிக்காததால் தனது மாணவர் விசா ரத்தாகிவிடும், அதற்குப் பிறகு இலங்கையிலிருக்கும் தனது குடும்பமும் தனக்கு பணம் அனுப்பாது என பயந்துள்ளார்.

ஆகவே, முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு, தனுஷ்க குடும்பத்தையும், அவர்கள் வீட்டில் தங்கியிருந்த அமரகோன் என்பவரையும் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்தார் டி ஸோய்சா. 

கனடாவில் இலங்கை குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: சமீபத்திய தகவல் | Srilankan Family Mudered In Canada Get Residence

தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட டி ஸோய்சாவுக்கு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கனடாவில் தன் குடும்பம் முழுவதையும் இழந்து தவித்துக்கொண்டிருந்த விக்கிரமசிங்கவுக்கு உதவுவதற்காக அவரது தந்தையும் சகோதரரும் கடந்த ஆண்டு கனடா வந்தார்கள்.

விக்கிரமசிங்கவுக்கு உதவுவதற்காக வந்த தாங்கள் புலம்பெயர்தல் சவால்களை எதிர்கொள்வதாகக் கூறி, தங்களுக்கு ஃபெடரல் அரசு உதவவேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தார்கள். 

கனடாவில் இலங்கை குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: சமீபத்திய தகவல் | Srilankan Family Mudered In Canada Get Residence

இந்நிலையில், விக்கிரமசிங்கவின் தந்தை மற்றும் சகோதரரின் நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்களுடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US