பிரித்தானியாவில் மர்ம நபரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை
லண்டன் பூங்காவில் 20 வயது இளம்பெண் ஒருவர் சங்கிலியால் மர்ம நபர் ஒருவரால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் கிழக்கு லண்டனில் உள்ள ஹார்ன்ச்சர்ச் கொண்ட்ரி பூங்காவில் இருக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் 20 வயது பெண் ஒருவர் அமர்ந்திருத்துள்ளார். அந்த சமயம் அவரது பின்னல் இருந்த மர்ம நபர் ஒருவரால் இரும்பு கம்பியைக் கொண்டு கழுத்தை நெரிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்பு குறித்த நபரை தாக்கிவிட்டு அங்கிருந்து அந்த பெண் தப்பியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசரனை நடத்தி வருகின்றனர்.
மேலும் தற்போது வரையில் அந்த குறித்த நபர் கைது செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட முறையில் அந்த பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகுந்த கவலையும் பாரிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.