பாரிஸ் சுரங்கத்துக்குள் தங்கியிருந்த அகதிகள் திடீர் வெளியேற்றம்
France
Evacuation
Refugee
Bus
Paris
Mines
Sudden
Places
Polis
Send Off
By Praveen
பாரிஸின் 19 ஆம் வட்டாரத்தில் சுரங்கத்துக்குள் பதுங்கி இருந்த அகதிகள் பலர் இன்று காலை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
19 ஆம் வட்டாரத்தின் Sigmund-Freud சுரங்கத்தில் வசித்த அகதிகளே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்தம் பதுங்கிருந்த 450 அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அகதிகள் பதுங்கியிருந்த இடத்துக்கு வந்த பொலிஸார் அவர்களை பேருந்தில் ஏற்றி அவர்களை வெளியேற்றியுள்ளனர்.
வெளியேற்றப்பட்ட அகதிகள் பிரான்சின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US