கனடாவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய தமிழ் சமூக மையம்!
தமிழ் சமூக மையம் (Tamil Community Centre) தமிழ்-கனேடிய கதையில் ( Tamil-Canadian Community) ஒரு புதிய அத்தியாயத்தை 311 ஸ்டேன்ஸ் அவென்யூவில் தொடங்கியுள்ளது.
இதன்போது இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு யுத்ததின் போது அங்கு இருந்து தப்பி வந்த ஈழமக்கள் தமிழ் சமூக மையம் (Tamil Community Centre) தற்போது எங்களுக்கு வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் புதிதாக கனடா வரும் தமிழர்களுக்கு அனைத்தையும் புர்த்தி செய்துதரும் வகையிலேயே தமிழ் சமூக மையம் (Tamil Community Centre) எங்களுக்கு மிக மிக தேவையான ஒன்று என ஈழத்தமிழர் தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாவில் ஈழத்தமிழர்களுக்கு என்று ஓர் இடம் இல்லையெனவும் அவர்கள் கவலைகளை வெளியிட்டுள்ளனர்,
இந்நிலையில் குறித்த தமிழ் சமூக மையம் (Tamil Community Centre) அவர்களுக்கு ஓர் உதவியாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர்,