விமான விபத்தில் பலியானோருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க டாடா நிறுவனம் அறிவிப்பு
TATA
India
By Sahana
10 days ago

Sahana
Report
Report this article
அஹமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இந்திய மதிப்பில் தலா ஒரு கோடி ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் முழு மருத்துவச் செலவையும் டாடா குழுமமே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விபத்தில் சேதமடைந்த பி.ஜே. கல்லூரிக்கு புதிய கட்டடமும் கட்டித் தரப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 நிமிடங்கள் முன்
30 நிமிடங்கள் முன்
21 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
20 நிமிடங்கள் முன்
26 நிமிடங்கள் முன்
46 நிமிடங்கள் முன்
31 நிமிடங்கள் முன்
57 நிமிடங்கள் முன்
27 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US