பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
Pakistan
By Sundaresan
பாகிஸ்தானில், வழிபாடு நடத்த வந்தவர்களிடையே அதீத மின்வெட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறையாக மாறியதில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 11 பேர் காயமடைந்தனர்.
லக்கி மார்வாட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் வழிபாடு நடத்திய பிறகு ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், 6 வயது சிறுவன் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US