சீனாவில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய இயந்திர நாய்!
Corona
China
Awareness
Facemask
Sanitizer
Mechanical Dog
By Independent Writer
சீனாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இயந்திர நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் மீண்டும் தொற்று பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட இயந்திர நாய் வீதிகளில் நடந்து செல்கிறது.
இதன்படி தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கூறிக் கொண்டே அந்த இயந்திர நாய் வலம் வருகிறது.
இந்த நிலையில் ஷாங்காய் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US