மருத்துவமனையில் மருத்துவர்களையும் நோயாளிகளையும் ஓடவிட்ட மர்ம நபர்!
China
By Sundaresan
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் 4 பேரை கத்தியால் குத்தி தாக்கியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிய காட்சி வெளியாகியுள்ளது.
அந்த மருத்துவமனையில் 7வது மாடியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நபர் கத்தியால் 4 பேரை தாக்கியதோடு, சிலரை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார்.
தகவலறிந்துச் சென்ற பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை சரணடையச் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்த மருத்துவர்கள், நோயாளிகள் உட்பட பலர் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US