பொம்மை என நினைத்து முதலையிடம் சிக்கிய நபர்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பொம்மை என நினைத்து முதலையோடு செல்பி எடுக்க சென்ற நபரை உயிருள்ள முதலை ஒன்று தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நெஹிமியாஸ் சிப்பாடா என்பவர் தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாட ககாயன் என்ற இடத்தில உள்ள கேளிக்கை பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு 12 ஆதி நீளத்திற்கு முதலையைக் கண்ட அவர் அதனை பொம்மை என நினைத்து அதனுடன் செல்பி எடுக்க முற்பட்டார்.
ஆனால் அந்த முதலையானது பொம்மையின்றி நிஜ முதலையாகும், அத்துடன் அந்த முதலை எதிர்பாராத விதமாக நெஹிமியாசின் கதையை பிடித்துக் கொண்டது.
இருப்பினும் சில நொடிகள் அமைதியாக இருந்து அந்த முதலையிடம் இருந்து தப்பினார்.