ரொறன்ரோவை உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கு: வெளியான முக்கிய தகவல்
arrest
police
homicide
By Arbin
இந்த மாத தொடக்கத்தில் ரொறன்ரோவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு தொடர்பில் நால்வரை கைது செய்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூவர் மீது தலா இரண்டு பிரிவுகளில் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மீது கொலைக்கு உதவியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு ரொறன்ரோவில் ஜூன் 13 அன்று இரவு 10:30 மணியளவில் 25 வயதான டேனியல் ஃபுங் மற்றும் 23 வயதான முகமது மொல்லிம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பில் பல தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் முக்கிய குற்றவாளிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US