உக்ரைனில் தொடரும் வன்முறைகள்: ஆழ்ந்த கவலை வெளியிட்ட இலங்கை
Russia
Sri Lanka
Attack
Ukraine
War
Sad
By Shankar
உக்ரைனில் சமீப காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இவ் விடயம் குறித்து இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு, அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும் விரோதங்களை உடனடியாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் நெருக்கடியைத் தீர்க்க இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினதும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தையும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US