பிரித்தானியாவில் தொடரும் ஆபத்து: ஒரே நாளில் இத்தனை பேரா?
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 48 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 154 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 31இலட்சத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 48 ஆயிரத்து 778 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 25 இலட்சத்து 86 ஆயிரத்து 418 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 868 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 50,536 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 1 கோடியே 3இலட்சத்து 65ஆயிரத்து 262 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.